என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
வீரமாகாளியம்மன் முனீஸ்வரர் கோவிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்தனர்
வீரமாகாளியம்மன் முனீஸ்வரர் கோவிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்தனர்
By
மாலை மலர்19 Feb 2022 7:53 AM GMT

வீரமாகாளியம்மன் முனீஸ்வரர் கோவிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். இரவு அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது.
தஞ்சை விளார் சாலை நாவலர் நகரில் உள்ள வீரமாகாளியம்மன் முனீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்துவந்து அம்மனை வழிபட்டனர்.
அதனை தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். இரவு அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள், பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
அதனை தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். இரவு அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள், பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
