என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருப்பதி ராமச்சந்திரா புஷ்கரணி பகுதியில் நடந்தமகா சாந்தி யாகம் மஹாபூர்ணாஹுதியுடன் நிறைவு
Byமாலை மலர்15 Feb 2022 3:50 AM GMT (Updated: 15 Feb 2022 3:50 AM GMT)
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி ராமச்சந்திரா புஷ்கரணியில் மகாபூர்ணாஹுதியுடன் மகா சாந்தி யாகம் நிறைவடைந்தது.
கொரோனா வைரஸ் ஒழியவும், உலக நன்மைக்காக வேண்டியும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி ராமச்சந்திரா புஷ்கரணி பகுதியில் 3 நாள் மகா சாந்தி யாகம் நடந்தது. நிறைவு நாளான நேற்று புண்யாவதனம், விஸ்வ சேனர் வழிபாடு, சங்கல்ப பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க ஹோமம் நடத்தப்பட்டது. நேற்று மகாபூர்ணாஹுதியுடன் மகா சாந்தி யாகம் நிறைவடைந்தது.
யாகத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், தர்மகிரி வேதயியல் பீட வைகானச ஆகம பண்டிதரான சீனிவாச தீட்சிதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
யாகத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், தர்மகிரி வேதயியல் பீட வைகானச ஆகம பண்டிதரான சீனிவாச தீட்சிதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X