என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
ஆயிரம் கண்ணுடையாள் சக்திபீடத்தில் மகா சண்டி ஹோமம் நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்14 Feb 2022 9:01 AM GMT (Updated: 14 Feb 2022 9:01 AM GMT)
மதுரை திருமங்கலத்தை அடுத்துள்ள டி.புதுப்பட்டி சக்திபுரத்தில் உள்ள ஆயிரம் கண்ணுடையாள் மகா சக்திபீடத்தில் மகா சண்டி ஹோமம் நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
திருமங்கலத்தை அடுத்த டி.புதுப்பட்டி சக்திபுரத்தில் ஆயிரம் கண்ணுடையாள் மகா சக்திபீடம் உள்ளது. இங்கு நாளை, நாளை மறுநாள் (15, 16-ந்தேதிகளில்) ஆகிய 2 நாட்கள் மகா சண்டி ஹோமம் நடக்கிறது.
இதையொட்டி நாளை காலை 7 மணி அளவில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், ஆசார்ய வரணம், வாஸ்து சாந்தி, யாகசாலை புண்யாகவாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி ஆகிய பூஜைகள் நடக்கின்றன.
காலை 10.15 மணியளவில் தீபாராதனை நடக்கிறது. பின்னர் அன்று மாலை 5 மணி அளவில் அனுக்ஞை, பிரதான சங்கல்பம், வேதிகார்ச்சனை, பிரதான பூஜை செய்யப்படுகிறது. மாலை 6 மணி அளவில் சண்டி பாராயணமும், இரவு 8 மணி அளவில் தீபாராதனையும் நடக்கிறது.
மறுநாள் (புதன்கிழமை) காலை 5.30 மணி அளவில் அனுக்ஞை, கோ பூஜை, யாக சங்கல்பம் ஆகியவையும், காலை 7 மணி அளவில் சண்டி யாகம், அத்யாய ஆகுதிகள், காலை 9 மணி அளவில் சண்டி யாக பலி, காலை 10.30 மணி அளவில் திரவ்யாகுதி, மகா பூர்ணாகுதி, தீபாராதனையும் நடக்கிறது.
பின்னர் அன்று காலை 11 மணி அளவில் அபிஷேகமும், 11.30 மணி அளவில் தீபாராதனையும் நடக்கிறது.
இதையொட்டி நாளை காலை 7 மணி அளவில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், ஆசார்ய வரணம், வாஸ்து சாந்தி, யாகசாலை புண்யாகவாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி ஆகிய பூஜைகள் நடக்கின்றன.
காலை 10.15 மணியளவில் தீபாராதனை நடக்கிறது. பின்னர் அன்று மாலை 5 மணி அளவில் அனுக்ஞை, பிரதான சங்கல்பம், வேதிகார்ச்சனை, பிரதான பூஜை செய்யப்படுகிறது. மாலை 6 மணி அளவில் சண்டி பாராயணமும், இரவு 8 மணி அளவில் தீபாராதனையும் நடக்கிறது.
மறுநாள் (புதன்கிழமை) காலை 5.30 மணி அளவில் அனுக்ஞை, கோ பூஜை, யாக சங்கல்பம் ஆகியவையும், காலை 7 மணி அளவில் சண்டி யாகம், அத்யாய ஆகுதிகள், காலை 9 மணி அளவில் சண்டி யாக பலி, காலை 10.30 மணி அளவில் திரவ்யாகுதி, மகா பூர்ணாகுதி, தீபாராதனையும் நடக்கிறது.
பின்னர் அன்று காலை 11 மணி அளவில் அபிஷேகமும், 11.30 மணி அளவில் தீபாராதனையும் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X