என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
வேதபுரீஸ்வரர் கோவில்
தை அமாவாசையை முன்னிட்டு வேதபுரீஸ்வரர் கோவிலில் ஐதீக தரிசனம் இன்று நடக்கிறது
By
மாலை மலர்31 Jan 2022 3:32 AM GMT (Updated: 31 Jan 2022 3:32 AM GMT)

தை அமாவாசையான இன்று (திங்கட்கிழமை) புதுவை காந்திவீதியில் உள்ள திரிபுர சுந்தரி உடனுறை வேதபுரீஸ்வரர் கோவிலில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
புதுச்சேரி சிறுதொண்ட நாயனார் திருத்தொண்டு சபையின் சார்பாக ஆண்டுதோறும் தை அமாவாசையை முன்னிட்டு அபிராமி அந்தாதி விழா நடைபெறும்.
அதன்படி தை அமாவாசையான இன்று (திங்கட்கிழமை) புதுவை காந்திவீதியில் உள்ள திரிபுர சுந்தரி உடனுறை வேதபுரீஸ்வரர் கோவிலில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சிக்கு காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
இரவு 7.30 மணிக்கு காசி விசாலாட்சி சன்னதியில் அபிராமி அந்தாதி பாராயணமும், நிலவொளி காட்டி அருளிய ஐதீக தரிசனமும் நடைபெறுகிறது.
அதன்படி தை அமாவாசையான இன்று (திங்கட்கிழமை) புதுவை காந்திவீதியில் உள்ள திரிபுர சுந்தரி உடனுறை வேதபுரீஸ்வரர் கோவிலில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சிக்கு காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
இரவு 7.30 மணிக்கு காசி விசாலாட்சி சன்னதியில் அபிராமி அந்தாதி பாராயணமும், நிலவொளி காட்டி அருளிய ஐதீக தரிசனமும் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
