என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வழக்கமான நேரத்தில் நடை திறப்பு
Byமாலை மலர்18 Jan 2022 9:18 AM GMT (Updated: 18 Jan 2022 9:18 AM GMT)
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நாளை 19-ந்தேதி(புதன்கிழமை) முதல் அதாவது வழக்கப்படி(மார்கழி மாதத்தை தவிர்த்து), தினமும் அதிகாலையில் 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த மாதம் 13-ந்தேதி வரையிலான மார்கழி மாதம் முழுவதுமாக தினமும் காலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. மேலும் மதியம் 12 மணிக்கு நடைசாத்தப்பட்டது. மீண்டும் மாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி தை மாதம் பிறந்தது.
இதனையொட்டி வழக்கமான நேரத்திற்கு நடைதிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கினையொட்டி வழிபாடு தலங்கள் மூடப்பட்டது. இந்த நிலையில் நாளை 19-ந்தேதி(புதன்கிழமை) கோவில் நடை திறக்கப்படுகிறது.
அதாவது வழக்கப்படி(மார்கழி மாதத்தை தவிர்த்து), தினமும் அதிகாலையில் 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடைசாத்தப்படும். பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு நடைசாத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
இதனையொட்டி வழக்கமான நேரத்திற்கு நடைதிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கினையொட்டி வழிபாடு தலங்கள் மூடப்பட்டது. இந்த நிலையில் நாளை 19-ந்தேதி(புதன்கிழமை) கோவில் நடை திறக்கப்படுகிறது.
அதாவது வழக்கப்படி(மார்கழி மாதத்தை தவிர்த்து), தினமும் அதிகாலையில் 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடைசாத்தப்படும். பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு நடைசாத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X