என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி
Byமாலை மலர்30 Dec 2021 5:16 AM GMT (Updated: 30 Dec 2021 6:31 AM GMT)
காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்படும் என்றும், அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு :
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
இந்த கோவிலுக்கு செல்ல அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களையொட்டி மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்தநிலையில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 31-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்படும் என்றும், அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பக்தர்கள் நீர் ஓடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், இரவு நேரங்களில் மலைப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
இந்த கோவிலுக்கு செல்ல அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களையொட்டி மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்தநிலையில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 31-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்படும் என்றும், அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பக்தர்கள் நீர் ஓடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், இரவு நேரங்களில் மலைப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சமூக இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் அணிந்து கோவிலுக்கு வரவும், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், 50 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இதையும் படிக்கலாம்...ராகு கேது தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்...
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X