search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பைரவர்
    X
    பைரவர்

    பைரவரை வணங்குதலால் ஏற்படும் பலன்கள்

    சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள்.
    1. தலை குனியா வாழ்க்கை.
    2. சுப மங்களம் ஊர்ஜிதம்.
    3. தீயவினைகள் முற்றிலும் அழிவு.
    4. பிறவியின் பலனை முழுவதுமாக உணர்தல்.
    5. தடையில்லாமல் சவுகரியம் ஏற்படுதல்.
    6. கர்வம் இல்லாமல் சமயோஜித பாக்கியம்.
    7. கிரகன தோஷங்களின் பாதிப்பு விலகுதல்.
    8. வாழ்ந்த ஜனனங்களின் பிறவியை புனிதப்படுத்துதல்.
    9. இறைவனை எளிதாக உணர்தல்.
    10. உலக உயிரினங்களின் காவல் தெய்வம் என்பதை உலகுக்கு உணர்த்தி விடுதல்.

    Next Story
    ×