என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் சாமி வீதிஉலா
Byமாலை மலர்22 Dec 2021 3:56 AM GMT (Updated: 22 Dec 2021 3:56 AM GMT)
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் நடராஜர் மற்றும் அம்மன் முக்கிய வீதிவழியாக திருவீதிஉலா காட்சியும், தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெற்றது.
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் நேற்று திருவாதிரையை முன்னிட்டு முல்லைவனநாதர், கர்ப்பரட்சாம்பிகைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மதியம் சுவாமி நடராஜர் மற்றும் அம்மன் முக்கிய வீதிவழியாக திருவீதிஉலா காட்சியும், தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரா.ஹரிகரன், செயல் அலுவலர் கோ.முரளிதரன் ஆகியோரின் மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள், மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரா.ஹரிகரன், செயல் அலுவலர் கோ.முரளிதரன் ஆகியோரின் மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள், மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X