என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
மார்கழி மாதத்தில் திருப்பரங்குன்றம் கோவில் நடை திறப்பு நேர மாற்றம்
Byமாலை மலர்15 Dec 2021 8:53 AM GMT
திருப்பரங்குன்றம் கோவிலில் வருகிற 16-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் ஜனவரி மாதம் 13-ந்தேதி (வியாழக்கிழமை) வரை ஒரு மாதத்திற்கு தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
திருப்பரங்குன்றம் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடை திறப்பில் நேர மாற்றம் என்பது வாடிக்கையான ஒன்றாகும்.
அதேபோல வருகிற 16-ந் தேதி (வியாழக்கிழமை) மார்கழி மாதம் பிறக்கிறது. அன்று முதல் ஜனவரி மாதம் 13-ந்தேதி (வியாழக்கிழமை) வரை ஒரு மாதத்திற்கு தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. இந்த தகவலை கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார்.
அதேபோல வருகிற 16-ந் தேதி (வியாழக்கிழமை) மார்கழி மாதம் பிறக்கிறது. அன்று முதல் ஜனவரி மாதம் 13-ந்தேதி (வியாழக்கிழமை) வரை ஒரு மாதத்திற்கு தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. இந்த தகவலை கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X