என் மலர்
ஆன்மிகம்

நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் ருத்ராபிஷேக பூஜை
நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் ருத்ராபிஷேக பூஜை
பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாற்றில் உள்ள திருவேலீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லி அம்பிகா சமேத ஸ்ரீ திருவேலீஸ்வரர் சாமிக்கு ருத்ராபிஷேக பூஜை நடந்தது.
பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாற்றில் உள்ள திருவேலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத 2-வது சோம வார திங்கட்கிழமையையொட்டி ஸ்ரீ சுந்தரவல்லி அம்பிகா சமேத ஸ்ரீ திருவேலீஸ்வரர் சாமிக்கு ருத்ராபிஷேக பூஜை நடந்தது.
இதில் ருத்ராட்ச அலங்காரத்தில் திருவேலீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் ருத்ராட்ச அலங்காரத்தில் திருவேலீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story