என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் ருத்ராபிஷேக பூஜை
Byமாலை மலர்30 Nov 2021 8:54 AM GMT (Updated: 30 Nov 2021 8:54 AM GMT)
பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாற்றில் உள்ள திருவேலீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லி அம்பிகா சமேத ஸ்ரீ திருவேலீஸ்வரர் சாமிக்கு ருத்ராபிஷேக பூஜை நடந்தது.
பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாற்றில் உள்ள திருவேலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத 2-வது சோம வார திங்கட்கிழமையையொட்டி ஸ்ரீ சுந்தரவல்லி அம்பிகா சமேத ஸ்ரீ திருவேலீஸ்வரர் சாமிக்கு ருத்ராபிஷேக பூஜை நடந்தது.
இதில் ருத்ராட்ச அலங்காரத்தில் திருவேலீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் ருத்ராட்ச அலங்காரத்தில் திருவேலீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X