என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிவசூரியபெருமான் கோவிலில் மகாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
Byமாலை மலர்23 Nov 2021 5:45 AM GMT (Updated: 23 Nov 2021 5:45 AM GMT)
சிவசூரியபெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக சூரிய புஷ்கரணியில் கார்த்திகை முதல் ஞாயிறு தீர்த்தவாரி நடந்தது.
கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவிலில் உஷாதேவி சாயாதேவி உடனாகிய சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. நவக்கிரக தலமான இங்கு கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று யாகம் நடந்தது.
அதைத்தொடர்ந்து சிவசூரியபெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக சூரிய புஷ்கரணியில் கார்த்திகை முதல் ஞாயிறு தீர்த்தவாரி நடந்தது.
இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
அதைத்தொடர்ந்து சிவசூரியபெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக சூரிய புஷ்கரணியில் கார்த்திகை முதல் ஞாயிறு தீர்த்தவாரி நடந்தது.
இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X