என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பரமத்திவேலூரில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி திருக்கல்யாண விழா
Byமாலை மலர்23 Nov 2021 4:38 AM GMT (Updated: 23 Nov 2021 4:38 AM GMT)
திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும், சுந்தரேஸ்வரர், மீனாட்சி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பரமத்திவேலூரில் மாணிக்கவாசகர் சிவனடியார்கள் அருட்பணி மன்றம் சார்பில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி திருக்கல்யாண வைபவ விழா மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவையொட்டி சக்தி விநாயகர் வழிபாடு, கொடியேற்றம், பசு தாயார் வழிபாடு நடைபெற்றது.
இதையடுத்து திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும், சுந்தரேஸ்வரர், மீனாட்சி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்தி வேலூர் திருக்கல்யாண குழுவினர் மற்றும் மாணிக்கவாசகர் சிவனடியார்கள் அருட்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
இதையடுத்து திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும், சுந்தரேஸ்வரர், மீனாட்சி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்தி வேலூர் திருக்கல்யாண குழுவினர் மற்றும் மாணிக்கவாசகர் சிவனடியார்கள் அருட்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X