என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கார்த்திகை மாத பிறப்பையொட்டி நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்18 Nov 2021 8:36 AM GMT (Updated: 18 Nov 2021 8:36 AM GMT)
கார்த்திகை மாத பிறப்பையொட்டி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் சன்னதியில் பள்ளியறையில் இருந்து தங்கப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளினார்.
கார்த்திகை மாத பிறப்பையொட்டி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து காந்திமதி அம்பாள் சன்னதியில் பள்ளியறையில் இருந்து தங்கப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளினார்.
பின்னர் மேளதாளத்துடன், திருவனந்தல் வழிபாட்டுக் குழுவினரின் திருமுறையுடன் அழைத்துச் சென்று சுவாமி நெல்லையப்பர் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து கஜபூஜை, கோபூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் மேளதாளத்துடன், திருவனந்தல் வழிபாட்டுக் குழுவினரின் திருமுறையுடன் அழைத்துச் சென்று சுவாமி நெல்லையப்பர் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து கஜபூஜை, கோபூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X