என் மலர்
ஆன்மிகம்

குருப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சியையொட்டி குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம், அபிஷேகமும் நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குமாரபாளையம் திருவள்ளுவர் நகரில் உள்ள மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. முன்னதாக சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில்களில் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம், அபிஷேகமும் நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில்களில் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம், அபிஷேகமும் நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story