என் மலர்
ஆன்மிகம்

மாகாளியம்மன்
மாகாளியம்மன் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா
பொள்ளாச்சி ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு கணபதி பூஜை, நவகிரக ஹோமம், அபிஷேகம், அலங்காரம், 1008 சஹஸ்ரநாமம் அர்ச்சனை, மகா தீபாராதனை, நடைபெற்றது.
பொள்ளாச்சி ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. இதனை முன்னிட்டு கணபதி பூஜை, நவகிரக ஹோமம், அபிஷேகம், அலங்காரம், 1008 சஹஸ்ரநாமம் அர்ச்சனை, மகா தீபாராதனை, நடைபெற்றது.
இதில், பக்தர்கள் அபிஷேக பொருட்கள், மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை, ஹோமப்பொருட்கள், மலர்கள் போன்ற பொருட்களுடன் பூஜையில் கலந்து கொண்டனர். முன்னதாக, ரிஷபம், கடகம் கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகார சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் சமூக இடைவெளியிட்டு திரளாக கலந்துகொண்டனர்.
இதில், பக்தர்கள் அபிஷேக பொருட்கள், மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை, ஹோமப்பொருட்கள், மலர்கள் போன்ற பொருட்களுடன் பூஜையில் கலந்து கொண்டனர். முன்னதாக, ரிஷபம், கடகம் கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகார சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் சமூக இடைவெளியிட்டு திரளாக கலந்துகொண்டனர்.
Next Story