என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மாகாளியம்மன் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா
Byமாலை மலர்15 Nov 2021 5:12 AM GMT (Updated: 15 Nov 2021 5:12 AM GMT)
பொள்ளாச்சி ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு கணபதி பூஜை, நவகிரக ஹோமம், அபிஷேகம், அலங்காரம், 1008 சஹஸ்ரநாமம் அர்ச்சனை, மகா தீபாராதனை, நடைபெற்றது.
பொள்ளாச்சி ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. இதனை முன்னிட்டு கணபதி பூஜை, நவகிரக ஹோமம், அபிஷேகம், அலங்காரம், 1008 சஹஸ்ரநாமம் அர்ச்சனை, மகா தீபாராதனை, நடைபெற்றது.
இதில், பக்தர்கள் அபிஷேக பொருட்கள், மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை, ஹோமப்பொருட்கள், மலர்கள் போன்ற பொருட்களுடன் பூஜையில் கலந்து கொண்டனர். முன்னதாக, ரிஷபம், கடகம் கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகார சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் சமூக இடைவெளியிட்டு திரளாக கலந்துகொண்டனர்.
இதில், பக்தர்கள் அபிஷேக பொருட்கள், மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை, ஹோமப்பொருட்கள், மலர்கள் போன்ற பொருட்களுடன் பூஜையில் கலந்து கொண்டனர். முன்னதாக, ரிஷபம், கடகம் கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகார சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் சமூக இடைவெளியிட்டு திரளாக கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X