என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லையப்பர் கோவிலில் சுவாமி-அம்பாள் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா
Byமாலை மலர்6 Nov 2021 4:04 AM GMT (Updated: 6 Nov 2021 4:04 AM GMT)
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று இரவில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடந்தது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறுகின்ற திருவிழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று இரவில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடந்தது.
இந்த வீதி உலா நெல்லை டவுன் 4 ரத வீதிகளிலும் நடந்தது. இதனால் போலீசார் போக்குவரத்தை மாற்றிவிட்டனர்.
இந்த வீதி உலா நெல்லை டவுன் 4 ரத வீதிகளிலும் நடந்தது. இதனால் போலீசார் போக்குவரத்தை மாற்றிவிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X