என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிவபெருமான் ஆடிய தாண்டவங்கள்
Byமாலை மலர்27 Oct 2021 4:00 AM GMT (Updated: 27 Oct 2021 4:00 AM GMT)
இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை பின்புறமாக தலைக்கு மேல் உயர்த்தி, இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நேராக நீட்டி ஆடும் அற்புத நடனம்.
நடனத்தின் அரசனாக பார்க்கப்படுபவர், சிவபெருமான். அதனால்தான் அவருக்கு ‘நடராஜர்’ என்ற பெயரும் வந்தது. ஈசன் பல்வேறு நடனங்களை ஆடியிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன.
இவை ‘சிவ தாண்டவங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
சிவபெருமான் ஆடிய தாண்டவங்கள் மொத்தம் 108 என்று சொல்லப்படுகிறது.
அதில் ஒரு அரிய தாண்டவ காட்சி இது. இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை பின்புறமாக தலைக்கு மேல் உயர்த்தி, இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நேராக நீட்டி ஆடும் அற்புத நடனம்.
இவை ‘சிவ தாண்டவங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
சிவபெருமான் ஆடிய தாண்டவங்கள் மொத்தம் 108 என்று சொல்லப்படுகிறது.
அதில் ஒரு அரிய தாண்டவ காட்சி இது. இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை பின்புறமாக தலைக்கு மேல் உயர்த்தி, இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நேராக நீட்டி ஆடும் அற்புத நடனம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X