search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தினமும் நீராடும் ஈசன்
    X
    தினமும் நீராடும் ஈசன்

    தினமும் நீராடும் ஈசன்

    சகுஜராத் மாநிலம் சத்தேஷ்வரர் மகாதேவா கோவில் சிவலிங்கத்தின் மீது, ஆண்டு முழுவதும் இயற்கையாகவே தண்ணீர் அபிஷேகம் நிகழ்ந்தபடி இருக்கிறது.
    குஜராத் மாநிலம் விஜாபூர் நகரத்தின் அருகில் ஆர்ஜோதியா என்ற இடத்தில் சத்தேஷ்வரர் மகாதேவா கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது.

    இங்குள்ள சிவலிங்கத்தின் மீது, ஆண்டு முழுவதும் இயற்கையாகவே தண்ணீர் அபிஷேகம் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஆனால் இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள்.

    Next Story
    ×