என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தினமும் நீராடும் ஈசன்
Byமாலை மலர்26 Oct 2021 8:14 AM GMT (Updated: 26 Oct 2021 8:14 AM GMT)
சகுஜராத் மாநிலம் சத்தேஷ்வரர் மகாதேவா கோவில் சிவலிங்கத்தின் மீது, ஆண்டு முழுவதும் இயற்கையாகவே தண்ணீர் அபிஷேகம் நிகழ்ந்தபடி இருக்கிறது.
குஜராத் மாநிலம் விஜாபூர் நகரத்தின் அருகில் ஆர்ஜோதியா என்ற இடத்தில் சத்தேஷ்வரர் மகாதேவா கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது.
இங்குள்ள சிவலிங்கத்தின் மீது, ஆண்டு முழுவதும் இயற்கையாகவே தண்ணீர் அபிஷேகம் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஆனால் இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள்.
இங்குள்ள சிவலிங்கத்தின் மீது, ஆண்டு முழுவதும் இயற்கையாகவே தண்ணீர் அபிஷேகம் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஆனால் இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X