என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கால் நாட்டு நிகழ்ச்சி
Byமாலை மலர்19 Oct 2021 4:35 AM GMT (Updated: 19 Oct 2021 4:35 AM GMT)
நெல்லையப்பர் கோவிலில் வருகிற 22-ந்தேதி கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண விழா விமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் ஐப்பசி திருக்கல்யாண விழா விமரிசையாக நடைபெற உள்ளது.இதற்கான கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. அம்பாள் சன்னதி முன்பு உள்ள ஊஞ்சல் மண்டப பகுதியில் கால்நாட்டப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக வருகிற 22-ந்தேதி கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) டவுன் காட்சி மண்டபத்தில் நடைபெறுகிறது.
2-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி -அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக வருகிற 22-ந்தேதி கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) டவுன் காட்சி மண்டபத்தில் நடைபெறுகிறது.
2-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி -அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X