என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
Byமாலை மலர்29 Sep 2021 6:53 AM GMT (Updated: 29 Sep 2021 6:53 AM GMT)
உடன்குடி சீவல்விளைபுதூர், பெருமாள்புரம், நடு காலன்குடியிருப்பு, வெங்கட்ட ராமானுஜபுரம் ஆகிய 4 ஊர்களில் உள்ள முத்தாரம்மன் கோவில்களில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
உடன்குடி சீவல்விளைபுதூர், பெருமாள்புரம், நடு காலன்குடியிருப்பு, வெங்கட்ட ராமானுஜபுரம் ஆகிய 4 ஊர்களில் உள்ள முத்தாரம்மன் கோவில்களில் கொடைவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கியது. நண்பகல் மற்றும் நள்ளிரவில் சிறப்பு பூஜையுடன் சாமி பவனி வருதல், முளைப்பாரி ஊர்வலம் ஆகியன நடந்தது. உடன்குடி பெருமாள்புரம் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இன்று (புதன்கிழமை) 4 ஊர் கோவில்களிலும் பகல் 1 மணிக்கு சிறப்பு பூஜையுடன் சாமி வலம் வருதல், மாலையில் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) காலையில் கொடை விழா நிறைவு பெறுகிறது.
இன்று (புதன்கிழமை) 4 ஊர் கோவில்களிலும் பகல் 1 மணிக்கு சிறப்பு பூஜையுடன் சாமி வலம் வருதல், மாலையில் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) காலையில் கொடை விழா நிறைவு பெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X