என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடக்கம்
Byமாலை மலர்17 Sep 2021 8:40 AM GMT (Updated: 17 Sep 2021 8:40 AM GMT)
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நேற்று உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காமல் ஏகாந்தமாக நடந்தது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதைத்தொடா்ந்து பவித்ர பிரதிஷ்டை நடந்தது. அதில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காமல் ஏகாந்தமாக நடந்தது. அதில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி ராஜேந்திரடு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் கடப்பா மாவட்டம் ஜம்மாலமடுகு நரபுர வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது. அதையொட்டி கோவிலில் சதுஸ்தானார்ச்சனை, அக்னிபிரதிஷ்டை, பவித்ரா பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலை யாகசாலையில் வைதிக காரிய கர்மங்கள் நடந்தது. அதில் பக்தர்கள் பங்கேற்று வழிபட அனுமதிக்கப்படவில்லை ஏகாந்தமாக நடந்தது.
பவித்ரோற்சவத்தில் கோவில் துணை அதிகாரி முரளிதர், கோவில் ஆய்வாளர் முனிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் கடப்பா மாவட்டம் ஜம்மாலமடுகு நரபுர வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது. அதையொட்டி கோவிலில் சதுஸ்தானார்ச்சனை, அக்னிபிரதிஷ்டை, பவித்ரா பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலை யாகசாலையில் வைதிக காரிய கர்மங்கள் நடந்தது. அதில் பக்தர்கள் பங்கேற்று வழிபட அனுமதிக்கப்படவில்லை ஏகாந்தமாக நடந்தது.
பவித்ரோற்சவத்தில் கோவில் துணை அதிகாரி முரளிதர், கோவில் ஆய்வாளர் முனிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X