என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புரட்டாசி சனிக்கிழமைகளில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு பக்தர்கள் வருகைக்கு தடை
Byமாலை மலர்17 Sep 2021 7:48 AM GMT (Updated: 17 Sep 2021 7:48 AM GMT)
கொரோனா தொற்று காரணமாக புரட்டாசி சனிக்கிழமை நாட்களான வருகிற 18, 25 ஆகிய தேதிகளிலும் மற்றும் அக்டோபர் மாதத்தில் 2, 9, 16 ஆகிய தேதிகளிலும் என 5 நாட்களில் பக்தர்கள் வருகைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
துறையூரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம், தாசில்தார் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், துறையூரை அடுத்த பெருமாள் மலை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமை உற்சவ விழா நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக புரட்டாசி சனிக்கிழமை நாட்களான வருகிற 18, 25 ஆகிய தேதிகளிலும் மற்றும் அக்டோபர் மாதத்தில் 2, 9, 16 ஆகிய தேதிகளிலும் என 5 நாட்களில் பக்தர்கள் வருகைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும். கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளுக்கும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் திறக்க அனுமதி இல்லை.
கூட்டத்தில், துறையூரை அடுத்த பெருமாள் மலை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமை உற்சவ விழா நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக புரட்டாசி சனிக்கிழமை நாட்களான வருகிற 18, 25 ஆகிய தேதிகளிலும் மற்றும் அக்டோபர் மாதத்தில் 2, 9, 16 ஆகிய தேதிகளிலும் என 5 நாட்களில் பக்தர்கள் வருகைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும். கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளுக்கும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் திறக்க அனுமதி இல்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X