என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கேதார கவுரி விரதத்தையொட்டி அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்16 Sep 2021 6:48 AM GMT (Updated: 16 Sep 2021 6:48 AM GMT)
திருச்செங்கோடு மலை மீது உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கேதார கவுரி விரதத்தை கேதார கவுரி அம்மன் கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
திருச்செங்கோடு மலை மீது உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கேதார கவுரி விரதத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
இதையொட்டி கேதார கவுரி அம்மன் கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதையொட்டி அர்த்தநாரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி கேதார கவுரி அம்மன் கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதையொட்டி அர்த்தநாரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X