search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கேதார கவுரி விரதத்தையொட்டி அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
    X
    கேதார கவுரி விரதத்தையொட்டி அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

    கேதார கவுரி விரதத்தையொட்டி அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

    திருச்செங்கோடு மலை மீது உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கேதார கவுரி விரதத்தை கேதார கவுரி அம்மன் கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
    திருச்செங்கோடு மலை மீது உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கேதார கவுரி விரதத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

    இதையொட்டி கேதார கவுரி அம்மன் கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதையொட்டி அர்த்தநாரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×