என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
Byமாலை மலர்7 Sep 2021 7:11 AM GMT (Updated: 7 Sep 2021 7:11 AM GMT)
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி மூன்று குளங்களில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது.
சிவபெருமானின் 3 கண்களில் இருந்து பொறிகள் தோன்றி, திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் விழுந்து, அந்த இடங்களில் அக்னி, சூரியன் மற்றும் சந்திரன் என பெயரில் தீர்த்தக் குளங்களாக மாறியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.
இந்த கோவிலில் நேற்று ஆவணி மாத அமாவாசையையொட்டி தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி மூன்று குளங்களில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது. அப்போது அஸ்திர தேவருக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது..
இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
இந்த கோவிலில் நேற்று ஆவணி மாத அமாவாசையையொட்டி தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி மூன்று குளங்களில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது. அப்போது அஸ்திர தேவருக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது..
இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X