என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவிசநல்லூர் பிரத்யங்கிரா தேவி கோவிலில் ஆவணி செவ்வாய் வழிபாடு இன்று நடக்கிறது
Byமாலை மலர்31 Aug 2021 7:14 AM GMT (Updated: 31 Aug 2021 7:14 AM GMT)
திருவிசநல்லூர் பஞ்சமுக மகா மங்கள பிரத்தியங்கிராதேவி கோவிலில் அமாவாசை ஆவணி மாத செவ்வாய்க்கிழமையான இன்று மாலை ராகுகால நேரத்தில் சாகம்பரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார்.
கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் பஞ்சமுக மகா மங்கள பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை தோறும் நடைபெறும் மிளகாய் யாகம் பிரசித்தி பெற்றது. ஆவணி மாத செவ்வாய்க்கிழமையான இன்று மாலை ராகுகால நேரத்தில் சாகம்பரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார்.
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் அம்மனை வழிபடுவதால் திருமண தடை, தொழில் நஷ்டம், கிரக கோளாறுகள், பொருளாதார நெருக்கடி, விலகும் என கூறப்படுகிறது. சாகம்பரி அலங்கார சிறப்பு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி நந்தினி கணேஷ்குமார்குருக்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் அம்மனை வழிபடுவதால் திருமண தடை, தொழில் நஷ்டம், கிரக கோளாறுகள், பொருளாதார நெருக்கடி, விலகும் என கூறப்படுகிறது. சாகம்பரி அலங்கார சிறப்பு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி நந்தினி கணேஷ்குமார்குருக்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X