என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா
Byமாலை மலர்31 Aug 2021 4:28 AM GMT (Updated: 31 Aug 2021 4:28 AM GMT)
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று பகவான் கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 9.15 மணிக்கு பகவான் கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து செப்டம்பர் 1-ந்தேதி காலை 7 மணிக்கு பகவான் கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் கவெனிதா செய்து வருகிறார்.
அதேபோல் சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோவிலில் நேற்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு ஸ்ரீராதா கிருஷ்ணனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 11.30 மணிக்கு நள்ளிரவில் கிருஷ்ணரின் தெய்வீக தோற்றத்தை நினைவுகூரும் தரிசனம் மற்றும் ஆரத்தி நடைபெற்றது.
தொடர்ந்து 31-ந்தேதி(இன்று) இஸ்கான் உலகம் முழுவதும் நிறுவனர் ஆச்சார்யாவின் 125-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் வீடுகளில் இருந்தபடி இணையதளம் மூலம் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம் என்று கோவில் தலைவர் சுமித்ரா கிருஷ்ணதாஸ் தெரிவித்து உள்ளார்.
அதேபோல் சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோவிலில் நேற்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு ஸ்ரீராதா கிருஷ்ணனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 11.30 மணிக்கு நள்ளிரவில் கிருஷ்ணரின் தெய்வீக தோற்றத்தை நினைவுகூரும் தரிசனம் மற்றும் ஆரத்தி நடைபெற்றது.
தொடர்ந்து 31-ந்தேதி(இன்று) இஸ்கான் உலகம் முழுவதும் நிறுவனர் ஆச்சார்யாவின் 125-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் வீடுகளில் இருந்தபடி இணையதளம் மூலம் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம் என்று கோவில் தலைவர் சுமித்ரா கிருஷ்ணதாஸ் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X