என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவட்டார் கோவிலில் தீபம் ஏற்றி வழிபடும் மாடம் அமைக்கும் பணி தொடங்கியது
Byமாலை மலர்27 Aug 2021 6:22 AM GMT (Updated: 27 Aug 2021 6:22 AM GMT)
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் தீபம் ஏற்றி வழிபட அமைக்கப்பட்டிருந்த விளக்கணி மாடங்கள் சேதமடைந்ததால் அவை அனைத்தும் மாற்றப்பட்டன.
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் தமிழக அறநிலையத்துறை மற்றும் தனியாரின் பங்களிப்புடன் ரூ.6½ கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இங்கு ஆதிகேசவப்பெருமாள், ஸ்ரீகிருஷ்ணன், அய்யப்பசாமி சன்னதியை சுற்றி தீபம் ஏற்றி வழிபட அமைக்கப்பட்டிருந்த விளக்கணி மாடங்கள் சேதமடைந்ததால் அவை அனைத்தும் மாற்றப்பட்டன.
தற்போது தனியார் ஒத்துழைப்புடன் ரூ.39 லட்சம் செலவில் புதிதாக விளக்கணி மாடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பணிகள் நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி தேக்கு மரச்சட்டம் கொண்டு வரப்பட்டு, விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். விளக்கணி மாடம் அமைக்கும் பணிகள் வரும் நாட்களில் நடைபெறும் என கோவில் மேலாளர் மோகன்குமார் தெரிவித்தார்.
தற்போது தனியார் ஒத்துழைப்புடன் ரூ.39 லட்சம் செலவில் புதிதாக விளக்கணி மாடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பணிகள் நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி தேக்கு மரச்சட்டம் கொண்டு வரப்பட்டு, விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். விளக்கணி மாடம் அமைக்கும் பணிகள் வரும் நாட்களில் நடைபெறும் என கோவில் மேலாளர் மோகன்குமார் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X