என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சீனிவாச பெருமாள் கோவிலில் கருட பஞ்சமி விழா
Byமாலை மலர்16 Aug 2021 3:01 AM GMT (Updated: 16 Aug 2021 3:01 AM GMT)
மதுரை ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் சீனிவாச பெருமாளுக்கு சகல பூஜையும், வண்ண வளையல்களால் மாலை அலங்காரமும் செய்யப்பட்டது.
மதுரை திருநகர் மகாலட்சுமி காலனி அருகே உள்ள ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் சுவாதி கருட பஞ்சமி விழா நடைபெற்றது.
விழாவையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சீனிவாச பெருமாளுக்கு சகல பூஜையும், வண்ண வளையல்களால் மாலை அலங்காரமும் செய்யப்பட்டது. இதனையடுத்து பெருமாளுக்கு மகா தீபாராதனை நடந்தது.
மேலும் பல்லக்கில் புறப்பாடு நடந்தது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
விழாவையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சீனிவாச பெருமாளுக்கு சகல பூஜையும், வண்ண வளையல்களால் மாலை அலங்காரமும் செய்யப்பட்டது. இதனையடுத்து பெருமாளுக்கு மகா தீபாராதனை நடந்தது.
மேலும் பல்லக்கில் புறப்பாடு நடந்தது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X