என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வராஹி அம்மன்
Byமாலை மலர்29 July 2021 5:48 AM GMT (Updated: 29 July 2021 5:48 AM GMT)
சிங்கம்புணரி மேலத்தெரு பகுதியில் சித்தர் வடுகநாதர் வழிபாடு செய்த வராஹி அம்மனின் 10-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
சிங்கம்புணரி மேலத்தெரு பகுதியில் சித்தர் வடுகநாதர் வழிபாடு செய்த வராஹி அம்மனின் 10-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்தினர்.
இதைதொடர்ந்து வராஹி அம்மனுக்கு, 32 வகையான சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சமூக இடைவெளியோடு பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதான பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சித்தர் முத்துவடுகநாதர் குடும்பத்தினர் மற்றும் சிங்கம்புணரி கிராம மக்கள் செய்திருந்தனர்.
இதைதொடர்ந்து வராஹி அம்மனுக்கு, 32 வகையான சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சமூக இடைவெளியோடு பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதான பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சித்தர் முத்துவடுகநாதர் குடும்பத்தினர் மற்றும் சிங்கம்புணரி கிராம மக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X