என் மலர்

    ஆன்மிகம்

    ஜெகநாதபெருமாள்
    X
    ஜெகநாதபெருமாள்

    கும்பகோணம் அருகே ஜெகநாதபெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாதபெருமாள் கோவிலில் 30-வது ஆண்டு வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாதபெருமாள் கோவிலில் 30-வது ஆண்டு வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்தது.

    இதையொட்டி தினமும் கோவிலில் வேத பாராயணம், நாலாயிரதிவ்ய பிரபந்தம், சாற்றுமுறை, பஞ்ச சூக்த ஹோமம், திருமஞ்சனம் மற்றும் பெருமாள் ஏகாந்த சேவையாக உள்பிரகார புறப்பாடு நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×