என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கும்பகோணம் அருகே ஜெகநாதபெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம்
Byமாலை மலர்27 July 2021 2:54 AM GMT (Updated: 27 July 2021 2:54 AM GMT)
கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாதபெருமாள் கோவிலில் 30-வது ஆண்டு வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாதபெருமாள் கோவிலில் 30-வது ஆண்டு வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்தது.
இதையொட்டி தினமும் கோவிலில் வேத பாராயணம், நாலாயிரதிவ்ய பிரபந்தம், சாற்றுமுறை, பஞ்ச சூக்த ஹோமம், திருமஞ்சனம் மற்றும் பெருமாள் ஏகாந்த சேவையாக உள்பிரகார புறப்பாடு நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி தினமும் கோவிலில் வேத பாராயணம், நாலாயிரதிவ்ய பிரபந்தம், சாற்றுமுறை, பஞ்ச சூக்த ஹோமம், திருமஞ்சனம் மற்றும் பெருமாள் ஏகாந்த சேவையாக உள்பிரகார புறப்பாடு நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X