என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மயிலாடுதுறையில் குதம்பை சித்தருக்கு ஆடி விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்21 July 2021 6:47 AM GMT (Updated: 21 July 2021 6:47 AM GMT)
மயிலாடுதுறையில் குதம்பை சித்தருக்கு அபிஷேகம் நடந்து சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் ஜீவசமாதி கொண்டு அருளும் குதம்பை சித்தருக்கு ஆடி விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் நடந்தது.
நிகழ்ச்சியில் குதம்பை சித்தருக்கு அபிஷேகம் நடந்து சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. விழாவில் மயூரநாதர் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அபிஷேக அலங்காரத்தை ராஜூ குருக்கள் செய்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் குதம்பை சித்தருக்கு அபிஷேகம் நடந்து சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. விழாவில் மயூரநாதர் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அபிஷேக அலங்காரத்தை ராஜூ குருக்கள் செய்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X