என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பெரும்புலியூர் வராஹி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்15 July 2021 11:30 AM IST (Updated: 15 July 2021 11:30 AM IST)
பெரும்புலியூரில் உள்ள வராஹி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் வராஹி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது.
திருவையாறு அருகே பெரும்புலியூரில் உள்ள வராஹி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் வராஹி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது.
அதனை தொடர்ந்து வராஹி அம்மன் சந்தனக்காப்பு மற்றும் வடமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து வராஹி அம்மன் சந்தனக்காப்பு மற்றும் வடமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X