என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 2 டன் மலர்களால் புஷ்ப யாகம்
Byமாலை மலர்19 Jun 2021 8:45 AM GMT (Updated: 19 Jun 2021 8:45 AM GMT)
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 12 வகையான பூக்கள், 4 வகையான இலைகள் அடங்கிய 2 டன் மலர்களால் புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடந்தது.
திருப்பதிகோவிந்தராஜசாமி கோவிலில் நேற்று மாலை புஷ்ப யாகம் நடந்தது. முன்னதாக மலர்கள் நிரப்பப்பட்ட பூக்கூடைகள் ஊர்வலமாக கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டன. அந்த மலர்கள் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
12 வகையான பூக்கள், 4 வகையான இலைகள் அடங்கிய 2 டன் மலர்களால் புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடந்தது. அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை ஏகாந்தமாக நடந்தது.
12 வகையான பூக்கள், 4 வகையான இலைகள் அடங்கிய 2 டன் மலர்களால் புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடந்தது. அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை ஏகாந்தமாக நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X