என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மம்மல்ராயர் அய்யனார் கோவிலில் மண்டலாபிஷேக விழா
Byமாலை மலர்17 Jun 2021 5:42 AM GMT (Updated: 17 Jun 2021 5:42 AM GMT)
காரைக்காலை அடுத்த விழிதியூர் கிராமத்தில் மம்மல்ராயர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பிறகு 48-வது நாளான நேற்று மண்டலாபிஷேக பூஜை நடந்தது.
காரைக்காலை அடுத்த விழிதியூர் கிராமத்தில் மம்மல்ராயர் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி நடந்தது.
கும்பாபிஷேகத்துக்கு பிறகு 48-வது நாளான நேற்று மண்டலாபிஷேக பூஜை நடந்தது. விழாவில் கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் கலந்துகொண்டனர்.
இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்துக்கு பிறகு 48-வது நாளான நேற்று மண்டலாபிஷேக பூஜை நடந்தது. விழாவில் கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் கலந்துகொண்டனர்.
இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X