என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம்
Byமாலை மலர்11 Jun 2021 6:15 AM GMT (Updated: 11 Jun 2021 6:15 AM GMT)
விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசங்கள் அணிந்து கலந்து கொண்டனர்.
கும்பகோணம் பாலக்கரை நீலத்தநல்லூர் ரோடு பகுதியில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு மாதம்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று வைகாசி மாத அமாவாசையையொட்டி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசங்கள் அணிந்து கலந்து கொண்டனர்.
அதன்படி நேற்று வைகாசி மாத அமாவாசையையொட்டி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசங்கள் அணிந்து கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X