என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் பக்தர்கள் இன்றி பிரதோஷ விழா
Byமாலை மலர்8 Jun 2021 7:51 AM GMT (Updated: 8 Jun 2021 7:51 AM GMT)
திருப்பத்தூர் சிவகாமி சமேத திருத்தளிநாதர் கோவிலில் நந்திப்பெருமானுக்கும் பால், சந்தனம், மஞ்சள், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருப்பத்தூர் சிவகாமி சமேத திருத்தளிநாதர் கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு நேற்று மாலை 5.40 மணி அளவில் திருத்தளிநாதருக்கும், நந்திப்பெருமானுக்கும் பால், சந்தனம், மஞ்சள், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. தற்போது கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதித்து உள்ளது..
இதனால் பக்தர்கள் யாரும் பங்கேற்காமல் சிவாச்சாரியார்கள் மட்டும் பிரதோஷ பூஜையை செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X