என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
Byமாலை மலர்8 Jun 2021 7:30 AM GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷயொட்டி மாலை 4 மணிக்கு நந்தி பகவானுக்கு அரிசி, தேன், பால், சந்தனம், விபூதி உள்ளிட்ட 21 வகையான வாசனை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது.
இதில் கொரோனா ஊடரங்கு காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.
இதில் கொரோனா ஊடரங்கு காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X