என் மலர்
ஆன்மிகம்

பால்சுனை கண்ட சிவபெருமான்
பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் பிரதோஷ விழா
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமானுக்கு பால் பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு விசேஷ பூஜையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ விழா நடைபெறும். அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுசாமி தரிசனம் செய்து வந்தனர்.
தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்கள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மலைக்கு பின்புறம் திறந்தவெளியில் உள்ள பால்சுனைகண்ட சிவபெருமான் கோவிலில் நேற்று வழக்கம்போல பிரதோஷம் பக்தர்கள் இல்லாமல் நடைபெறறது.
அதில் சிவபெருமானுக்கு பால் பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு விசேஷ பூஜையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. மேலும் சிவபெருமானுக்கு மகா தீப, தூப, ஆராதனை நடைபெற்றது.
தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்கள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மலைக்கு பின்புறம் திறந்தவெளியில் உள்ள பால்சுனைகண்ட சிவபெருமான் கோவிலில் நேற்று வழக்கம்போல பிரதோஷம் பக்தர்கள் இல்லாமல் நடைபெறறது.
அதில் சிவபெருமானுக்கு பால் பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு விசேஷ பூஜையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. மேலும் சிவபெருமானுக்கு மகா தீப, தூப, ஆராதனை நடைபெற்றது.
Next Story






