என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்7 Jun 2021 5:39 AM GMT (Updated: 7 Jun 2021 5:39 AM GMT)
காரமடையில் பிரசித்திபெற்ற அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் திருவீதி உலா வந்தார்.
கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்திபெற்ற அரங்கநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத ஏகாதசியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் திருவீதி உலா வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள், மற்றும் கோவில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனா பரவல் எதிரொலி காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள், மற்றும் கோவில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனா பரவல் எதிரொலி காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X