என் மலர்
ஆன்மிகம்

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் சூரியபிரபை வாகனத்தில் சாமி வீதி உலா
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் சூரியபிரபை வாகனத்தில் சாமி வீதி உலா
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளில் கோவிந்தராஜசாமி சூரிய பிரபை வாகனத்தில் காட்சி தந்தார். கொரோனா காரணமாக விழா தனிமையில் நடந்தது
திருப்பதியில் கோவிந்தராஜசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாளான நேற்று காலை கோவிந்தராஜசாமி சூரிய பிரபை வாகனத்தில் காட்சி தந்தார். கொரோனா காரணமாக விழா தனிமையில் நடந்தது
பின்னர் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவியுடன், கோவிந்தராஜசாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. இதில் பால், தயிர், தேன், இழநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை சுவாமி சந்திரபிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.
பின்னர் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவியுடன், கோவிந்தராஜசாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. இதில் பால், தயிர், தேன், இழநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை சுவாமி சந்திரபிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.
Next Story






