என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேருக்கு கூடாரம்
Byமாலை மலர்17 May 2021 6:02 AM GMT (Updated: 17 May 2021 6:02 AM GMT)
அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீரம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.
அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீரம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். இந்த கோவிலில் இருந்த 400 ஆண்டு பழமையான தேர் சேதமடைந்ததால், ரூ.80 லட்சத்தில் புதிய தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடந்தது.
இதையடுத்து புதிய தேர் சேதமடையாமல் இருக்க கூடாரம் அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து நிரந்தர கூடாரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.14 லட்சம் செலவில் இரும்பிலான கூடாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதையடுத்து புதிய தேர் சேதமடையாமல் இருக்க கூடாரம் அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து நிரந்தர கூடாரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.14 லட்சம் செலவில் இரும்பிலான கூடாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X