என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடந்த தீர்த்தவாரி
Byமாலை மலர்12 May 2021 7:43 AM GMT (Updated: 12 May 2021 7:43 AM GMT)
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது. விழாவில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.
திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நேற்று சித்திரை மாத அமாவாசையையொட்டி தீர்த்தவாரி நடந்தது. விழாவில் மேள தாளம் முழங்க அஸ்திரதேவர் 3 குளங்களில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.
கோவில் அர்ச்சகர் ராஜப்பா சிவாச்சாரியார் கலந்துகொண்டு தீர்த்தவாரி செய்து வைத்தார். விழாவில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.
கோவில் அர்ச்சகர் ராஜப்பா சிவாச்சாரியார் கலந்துகொண்டு தீர்த்தவாரி செய்து வைத்தார். விழாவில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X