search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவலிங்கம்
    X
    சிவலிங்கம்

    ருத்ராட்ச கவசம் அணிந்து காட்சி தரும் சிவபெருமான்

    கும்பகோணம் அருகில் தேப்பெருமாநல்லூர் என்ற இடத்தில் உள்ள விஸ்வநாதர் ஆலய மூலவருக்கு 22 ஆயிரம் ருத்ராட்சம் கொண்டு ஆவுடை, பாணம், நாகம் ஆகியவற்றுக்கு கவசம் அணிவிக்கிறார்கள்.
    கும்பகோணம் அருகில் தேப்பெருமாநல்லூர் என்ற இடத்தில் விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள மூலவருக்கு 22 ஆயிரம் ருத்ராட்சம் கொண்டு ஆவுடை, பாணம், நாகம் ஆகியவற்றுக்கு கவசம் அணிவிக்கிறார்கள்.

    பிரதோஷம், சிவராத்திரி தினங்களில் இந்த அலங்காரத்தில் இறைவனை தரிசித்தால், விசேஷ பலன் கிடைக்கும் என்கிறார்கள். சூரியன் தன் ஒளிக் கதிர்களால் தினமும் இறைவனை வழிபடும் தலம் இதுவாகும்.
    Next Story
    ×