என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
Byமாலை மலர்6 May 2021 6:17 AM GMT (Updated: 6 May 2021 6:17 AM GMT)
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜ பெருமானுக்கு பலவிதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தன்று கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று முன்தினம் சிவகாமி அம்மன் மற்றும் நடராஜருக்கு பலவிதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து வில்வம் மற்றும் பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. . கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் இன்றி சிறப்பு அபிஷேக ஆராதனையில் கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வில்வம் மற்றும் பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. . கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் இன்றி சிறப்பு அபிஷேக ஆராதனையில் கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X