என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்6 May 2021 5:08 AM GMT (Updated: 6 May 2021 5:08 AM GMT)
நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி சிவகாமசுந்தரி உடனுறை நடராஜ பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி சிவகாமசுந்தரி உடனுறை நடராஜ பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சாமிக்கு பால் மற்றும் பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதைத்தொடர்ந்து சரக்கொன்றை, சாமந்தி, கிருஷ்ண கமலம் உள்ளிட்ட பல்வேறு மலர்களால் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் மகாதீபாராதனை நடந்தது. சித்திரை மாத திருவோண நட்சத்திரைத்தையொட்டி பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள திருஞானசம்பந்தர் மடாலத்திலும் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதைத்தொடர்ந்து சரக்கொன்றை, சாமந்தி, கிருஷ்ண கமலம் உள்ளிட்ட பல்வேறு மலர்களால் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் மகாதீபாராதனை நடந்தது. சித்திரை மாத திருவோண நட்சத்திரைத்தையொட்டி பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள திருஞானசம்பந்தர் மடாலத்திலும் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X