என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மணப்பள்ளி வரதராஜபெருமாள் கோவிலில் சகஸ்ரநாம அர்ச்சனை
Byமாலை மலர்6 May 2021 4:04 AM GMT (Updated: 6 May 2021 4:04 AM GMT)
மணப்பள்ளி வரதராஜபெருமாள் கோவிலில் 1008 சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. பின்னர் வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மோகனூரை அடுத்த மணப்பள்ளியில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களின்றி தினமும் சாமிக்கு பூஜைகள், அபிஷேகம் நடந்து வருகிறது.
இந்தநிலையில் உலக நன்மை வேண்டியும், கொரோனா வைரசில் இருந்து விடுபட வேண்டியும் 1008 சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. பின்னர் வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இந்தநிலையில் உலக நன்மை வேண்டியும், கொரோனா வைரசில் இருந்து விடுபட வேண்டியும் 1008 சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. பின்னர் வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X