என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிதம்பரம் நடராஜருக்கு மகா அபிஷேகம்
Byமாலை மலர்4 May 2021 5:10 AM GMT (Updated: 4 May 2021 5:10 AM GMT)
சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு 6 மகாஅபிஷேகம் நடைபெறும். இதில் சித்திரை மாதத்தில் நடைபெறும் மகாஅபிஷேகம் நேற்று நடைபெற்றது.
சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு 6 மகாஅபிஷேகம் நடைபெறும். இதில் சித்திரை மாதத்தில் நடைபெறும் மகாஅபிஷேகம் நேற்று நடைபெற்றது. சித்சபை முன்பு உள்ள கனகசபையில் நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் ருத்ர யாகம் நடைபெற்றது. இதில் கணபதி ஹோமம், நவகிரக யாகம், தனபூஜை நடந்து ருத்ர யாகம் நடந்தது.
மாலையில், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, வடுக பூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை, பூர்ணாகுதி நடந்து, 6 மணிக்கு மேல் மகா ருத்ர, மகா அபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் ருத்ர யாகம் நடைபெற்றது. இதில் கணபதி ஹோமம், நவகிரக யாகம், தனபூஜை நடந்து ருத்ர யாகம் நடந்தது.
மாலையில், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, வடுக பூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை, பூர்ணாகுதி நடந்து, 6 மணிக்கு மேல் மகா ருத்ர, மகா அபிஷேகம் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X