என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பெருமாளின் தெய்வீகக் காட்சி
Byமாலை மலர்3 May 2021 9:14 AM GMT (Updated: 3 May 2021 9:14 AM GMT)
பெருமாளின் அபிஷேகத்திற்காக, ஆதிசேஷனின் மீது தேன், நீர் ஆகியவற்றை விடும்போது, அவை அரங்கனின் நெற்றியில் விழுந்து ஜொலிப்பதைக் காண, கண் கோடி வேண்டும்.
நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, ரங்கநாயகி உடனாய கஸ்தூரி ரங்கநாதப் பெருமாள் கோவில். இங்கு சயன கோலத்தில் அருளும் இறைவனின் திருமேனி, சாளக்கிராமத்தால் ஆனது என்கிறார்கள். ஆதிசேஷனின் மேல் பள்ளிகொண்டிருக்கும் கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
பெருமாளின் அபிஷேகத்திற்காக, ஆதிசேஷனின் மீது தேன், நீர் ஆகியவற்றை விடும்போது, அவை அரங்கனின் நெற்றியில் விழுந்து ஜொலிப்பதைக் காண, கண் கோடி வேண்டும். இந்த தெய்வீகக் காட்சியை தரிசிப்பதற்காகவே பக்தர்கள் பலரும் அங்கு குவிகிறார்கள்.
பெருமாளின் அபிஷேகத்திற்காக, ஆதிசேஷனின் மீது தேன், நீர் ஆகியவற்றை விடும்போது, அவை அரங்கனின் நெற்றியில் விழுந்து ஜொலிப்பதைக் காண, கண் கோடி வேண்டும். இந்த தெய்வீகக் காட்சியை தரிசிப்பதற்காகவே பக்தர்கள் பலரும் அங்கு குவிகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X