என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வித்தியாசமான நம்மாழ்வார்
Byமாலை மலர்3 May 2021 9:05 AM GMT (Updated: 3 May 2021 9:05 AM GMT)
பொதுவாக பெருமாள் கோவில்களில் வீற்றிருக்கும் நம்மாழ்வார், இரு கைகளையும் கூப்பி வணங்கிய நிலையில்தான் காட்சியளிப்பார். ஆனால் இங்கு உபதேசிக்கும் பாவனையில் ஞான முத்திரையுடன் காட்சி தருகிறார்.
திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆழ்வார் திருநகரி திருத்தலம்.
இங்கு ஆதிநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. தாயாரின் திருநாமம் ஆதிநாதவல்லி என்பதாகும். இந்த திருத்தலம் ‘திருக்குருகூர்’ என்றும் அழைக்கப்படுகிறது. திருச்சியில் உள்ள திருவரங்கத்தை ‘பூலோக வைகுண்டம்’ என்பார்கள். அதேபோல் ஆழ்வார் திருநகரி ‘பரமபதம்’ என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக பெருமாள் கோவில்களில் வீற்றிருக்கும் நம்மாழ்வார், இரு கைகளையும் கூப்பி வணங்கிய நிலையில்தான் காட்சியளிப்பார். ஆனால் இங்கு உபதேசிக்கும் பாவனையில் ஞான முத்திரையுடன் காட்சி தருகிறார். இந்த வடிவிலான நம்மாழ்வாரை, வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X