என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பரங்குன்றம் கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவ விழா- கிரிவலம் ரத்து
Byமாலை மலர்24 April 2021 9:13 AM GMT (Updated: 24 April 2021 12:54 PM GMT)
கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக உள்ளதால் திருப்பரங்குன்றம் கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சித்ரா பவுர்ணமி கிரிவலமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் :
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் சித்ரா பவுர்ணமி உற்சவ விழா மற்றும் பவுர்ணமி கிரிவலம் விமரிசையாக நடைபெறும்.
ஆனால் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக உள்ளதால் நாளை மறுநாள் (26-ந்தேதி) அன்று சித்ரா பவுர்ணமி உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சித்ரா பவுர்ணமி கிரிவலமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே சித்ரா பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் சித்ரா பவுர்ணமி உற்சவ விழா மற்றும் பவுர்ணமி கிரிவலம் விமரிசையாக நடைபெறும்.
ஆனால் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக உள்ளதால் நாளை மறுநாள் (26-ந்தேதி) அன்று சித்ரா பவுர்ணமி உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சித்ரா பவுர்ணமி கிரிவலமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே சித்ரா பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X