search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் கோவில்
    X
    திருப்பரங்குன்றம் கோவில்

    திருப்பரங்குன்றம் கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவ விழா- கிரிவலம் ரத்து

    கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக உள்ளதால் திருப்பரங்குன்றம் கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சித்ரா பவுர்ணமி கிரிவலமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    திருப்பரங்குன்றம் :

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் சித்ரா பவுர்ணமி உற்சவ விழா மற்றும் பவுர்ணமி கிரிவலம் விமரிசையாக நடைபெறும்.

    ஆனால் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக உள்ளதால் நாளை மறுநாள் (26-ந்தேதி) அன்று சித்ரா பவுர்ணமி உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சித்ரா பவுர்ணமி கிரிவலமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    எனவே சித்ரா பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    Next Story
    ×